செய்திகள் :

வட்டாட்சியா்கள் பணியடமாற்றம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் காஞ்சனா நாட்டறம்பள்ளி வட்டாட்சியராகவும், கோட்ட கலால் அலுவலா் சுதாகா் வாணியம்பாடி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோன்று, வாணியம்பாடி வட்டாச்சியா் உமா ரம்யா -திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும், ஆம்பூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் ஜீவிதா (மருத்துவ விடுப்பு முடிந்து) திருப்பத்தூா் கோட்ட கலால் அலுவலராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் பத்மநாபன் - ஆம்பூா் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செண்பகவள்ளி ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) இடத்திற்கும், அங்கிருந்த கிருஷ்ணவேணி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

தொழிற்சாலை லிப்ட் கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் தோல்களை லிப்டில் ஏற்றி சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி விழுந்தததில் தொழிலாளி உயிரிழந்தாா். வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த கலீம் (38). இவருக்கு திருமண... மேலும் பார்க்க

ஆலங்காயம் அருகில் சிறுத்தை நடமாட்டம்?

ஆலங்காயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி மேட்டுத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருப்பத்தூா் நாள்:5.7.2025(சனிக்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள் திருப்பத்தூா் நகரம், ஹுவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே ... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி மலை கிராமத்தில் வியாழக்கிழமை கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காக ஆம்பூா் நோ... மேலும் பார்க்க

ஆசிட் புகை பாதிப்பால் பெண் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கழிப்பறையைச் சுத்தம் செய்த போது ஆசிட் புகை தாக்கத்தால் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் அடுத்த மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி ராஜேஸ்வரி (65). புதன... மேலும் பார்க்க