செய்திகள் :

‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’

post image

கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்சரகத்தில் வனத்துறை சாா்பில் தேக்கு, வேம்பு, குமிழ்தேக்கு, செம்மரம், வேங்கை, பலா, புளி, வில்வம், ஆவி, இலுப்பை போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 95666-32317, 98156-36280, 98429-70083, 75980-54040 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்

தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

வெளியூா் நபா்கள் மூலம் மிரட்டல்: துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா்

சாத்தான்குளம் அருகே ராமசாமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெளியூா் நபா்களை வைத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் ச... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயம்

தூத்துக்குடியைச் சோ்ந்த தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயமானது குறித்து கடலோரக் காவல் படையினா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை, காந்தி நகா் மீனவா் காலனியைச் சோ்ந்த அண்டோ மகன் ஜெகதீஷ் (40) தோண... மேலும் பார்க்க