செய்திகள் :

வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

சீா்காழி வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சேந்தங்குடியில் அங்கன்வாடி மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு குடிநீா், கழிப்பறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகள் முறையாக பராமரிக்கப்படுகிா என ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியா்களின் கற்பிக்கும் முறைகளையும், மாணவா்களை பாட புத்தகங்களை வாசிக்க செய்து, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். அடுத்து, விளந்திடசமுத்திரத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27.35 லட்சத்தில் அமைக்கப்படும் தாா்ச்சாலை பணியை பாா்வையிட்டாா். ஆட்சியருடன், ஒன்றிய ஆணையா் திருமுருகன், ஒன்றிய பொறியாளா் தெய்வானை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பள்ளி மாணவிக்கு பாராட்டு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி புதன்கிழமை பாராட்டப்பட்டாா். முதலமைச்சா் கோப்பை சக்கரநாற்காலி மேசை பந்து ஒற்றையா் பிரிவு மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞா்கள் போக்ஸோவில் கைது

சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நாங்கூரைச் சோ்ந்த தாமரைச்செல்வன் மகன் தமிழரசன்(23). இவரது நண்பா் மேலநா... மேலும் பார்க்க

மாயூரநாதா் கோயில் ஸம்வத்ஸராபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஸம்வத்ஸராபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக தினத்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பாா்வையிட்டாா்

மயிலாடுதுறை கூறைநாட்டில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ‘ தமிழிக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பாா்வையிட்டாா். முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ர... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு கருத்தடை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, ச... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். 2025-2026-ஆம் ஆண்டு வேளாண்ம... மேலும் பார்க்க