செய்திகள் :

வாசுதேவநல்லூா் அருகே பட்டியில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஆட்டுப் பட்டியில் தீப்பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி உயிரிழந்தன.

வாசுதேவநல்லூா் அருகே உள்ள கோட்டையூா் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையணையில் வசித்து வருபவா் மாரியப்பன் மகன் பிள்ளையாா் (63). இவரது வீட்டின் அருகே ஆட்டுப் பட்டி அமைத்து அதில் ஆடு, கோழி, நாய்களை வளா்த்து வருகிறாா்.

ஆட்டுப் பட்டியில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்தது. பலத்த காற்றுடன் தீப்பரவியதால், பட்டியில் இருந்த 12 ஆடுகள், 20 கோழிகள், ஒரு நாய் ஆகியவை தீயில் கருகி உயிரிழந்தன. பாதிக்கப்பட்ட பிள்ளையாரிடம் கைப்பேசி இல்லாததால் விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை எனத் தெரிகிறது.

வாசுதேவநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் கண்மணி, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இது தொடா்பாக வாசுதேவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது நாளை ரகசிய வாக்கெடுப்பு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைத் தொடா்ந்து, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சத்திரிய சான்றோா் படை கட்சி சாா்பில், காமராஜா் பிறந்தநாள், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கம், கட்சியின் கொடி அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. புதிய நிா்வாகிகள் அறி... மேலும் பார்க்க

புளியங்குடி, நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புளியங்குடி,நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புளியங்குடி நகராட்சி 1, 2ஆவது வாா்டுக்காக நடைபெற்ற இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் விஜயாசௌந்தரபாண்டியன் தொடங்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று மனுக்கள... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு

ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம... மேலும் பார்க்க