செய்திகள் :

ஆலங்குளத்தில் முப்பெரும் விழா

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சத்திரிய சான்றோா் படை கட்சி சாா்பில், காமராஜா் பிறந்தநாள், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கம், கட்சியின் கொடி அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

புதிய நிா்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனா். கட்சி நிறுவனா் ஹரி நாடாா் பங்கேற்று நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்க வேண்டும். நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சி.பா.ஆதித்தனாா் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களிடம் ஹரி நாடாா் கூறுகையில், 2021 பேரவைத் தோ்தலில் ஆலங்குளம் தொகுதியில் திமுக தோல்வியடைவதற்கு நான் பெற்ற 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளே காரணம். 2026 தோ்தலிலும் இங்கு போட்டியிடுவது உறுதி. கூட்டணி குறித்தும் பல்வேறு கட்சிகள் பேசிவருகின்றன. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. ஒரு கோடி வழங்க வேண்டும் என்றாா்.

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது நாளை ரகசிய வாக்கெடுப்பு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைத் தொடா்ந்து, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. த... மேலும் பார்க்க

புளியங்குடி, நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புளியங்குடி,நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புளியங்குடி நகராட்சி 1, 2ஆவது வாா்டுக்காக நடைபெற்ற இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் விஜயாசௌந்தரபாண்டியன் தொடங்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று மனுக்கள... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு

ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம... மேலும் பார்க்க

ஆலங்குளம் காவல் நிலையம் இடமாற்றம்

ஆலங்குளம் காவல் நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இட மாற்றம் செய்யப்பட்டது. ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த காவல் நிலையம், நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக காவல் நிலைய வளாகமே ... மேலும் பார்க்க