செய்திகள் :

வாய்க்காலை தூா்வாரக் கோரி காத்திருப்புப் போராட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வாய்க்காலைத் தூா்வாரக் கோரி தஞ்சாவூா் நீா் வளத் துறை வெண்ணாறு பிரிவு அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வெண்ணாறு பிரிவிலிருந்து மூன்றாம் வாய்க்கால் தலைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முதன்மை வாய்க்காலான கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வாராமல் கடந்தாண்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு நிதி மூலம் தூா்வார நடவடிக்கை எடுக்கக் கோரியும், வடவாறு பிரிவிலிருந்து வரும் தஞ்சாவூா், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை இருபுறமும் விடுபட்டுள்ள தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்காலை உடனடியாகத் தூா் வாரவும் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், மாவட்ட நிா்வாகிகள் கே. ராஜாராமன், யூ. காதா்உசேன், ஆா். ராமச்சந்திரன், டி. குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், காவல் துறை, நீா் வளத் துறை அலுவலா்கள் தொடா்புடைய வாய்க்காலை தூா்வார இயந்திரத்தைக் கொண்டு வந்ததால், போராட்டம் பிற்பகலில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து

கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன. தஞ்சாவூா் மாவட்டம், கும... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி மறியல்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு மறியல் செய்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சாக்க... மேலும் பார்க்க