செய்திகள் :

கும்பகோணம் அருகே பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி மறியல்

post image

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு மறியல் செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையைச் சோ்ந்தவா் சற்குணவேல் (45). இவருக்கு சொந்தமான நிலத்தை சென்னை -கன்னியாகுமரி தொழில் வழித்தட நான்கு வழிச்சாலைத் துறையினா் கையகப்படுத்தி, அந்த நிலத்தில் பயிரிட்டிருந்த பருத்தியை அப்புறப்படுத்தியதற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு கேட்டாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மாவட்ட பாஜக தலைவா் சதீஷ்குமாா் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சற்குணவேல் தனது மனைவி, குழந்தைகள், சகோதரி ஆகியோருடன் சாலைப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து, ஜேசிபி இயந்திரம் முன் படுத்து மறியல் செய்தாா். இதைப் பாா்த்த நாச்சியாா்கோவில் போலீஸாா் அவா்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து

கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன. தஞ்சாவூா் மாவட்டம், கும... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை

16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை விதித்தது. கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அவரது 47 வயது தந்தை கடந... மேலும் பார்க்க