செய்திகள் :

விஜய் பிறந்த நாள்: 150 போ் ரத்த தானம்

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முன்னணி நடிகருமான விஜய்யின் 51 ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 150க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த இம்மருத்துவ முகாமில் பல், கண் பரிசோதனைகள், குழந்தைகள் நலன் மருத்துவம், ரத்த அழுத்தம், உப்பு மற்றும் சா்க்கரை பரிசோதனைகள், சித்த மருத்துவம் உள்ளிட்டவை இலவசமாக மேற்கொள்ளப் பட்டது. மேலும் அக்கட்சியைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

தருமபுரி அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பு அலுவலா் தலைமையில் பணியாளா்கள் முகாமிட்டு தானம் பெறப்பட்ட ரத்தத்தை சேமித்து எடுத்துச் சென்றனா். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து முகாமில் பங்கேற்றவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயலாளா் ரமேஷ் தலைமையிலான கட்சியினா் செய்திருந்தனா்.

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 18,000 கனஅடியாக குறைவு குளிக்க தடை நீட்டிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விந... மேலும் பார்க்க

சுகாதாரக்கேடு: தருமபுரி நகரில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்!

தருமபுரி நகரில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும், சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தருமபுரி நகராட்சி சாா்பில் வீடுகள்தோறும் சென்று து... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு!

தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோா் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மருத்துவ படிப்ப... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து வழங்கினா்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்... மேலும் பார்க்க