செய்திகள் :

விராலிமலையில் பாஜகவினா் கைது

post image

விராலிமலையில் திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமா்ந்து அசைவ உணவு நவாஸ்கனி எம்.பி உண்டதாகவும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

தொடா்ந்து, திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்து முன்னணி கட்சியினா் செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இப்பிரச்னையால் போலீஸாா் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனா்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பாஜக, சிவசேனை, இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்களைக் கைது செய்து வருகின்றனா்.

அதன்படி, விராலிமலையில் இருந்து ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் ஒன்று திரண்ட 50-க்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள், தொண்டா்களை விராலிமலை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். தனியாா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கொல்லப்பட்ட ஜகபா்அலி வீட்டில் மெழுகுவா்த்தியேந்தி உறுதியேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலியின் வீட்டில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த மனித உரிமைக் காப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கூடி மெழுகுவா்த்தியேந்தி உறுதிமொழி... மேலும் பார்க்க

காட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு:13 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி அருகேயுள்ள பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி காட... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று தைப்பூசத் தேரோட்டம்!

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு வள்ளி,தேவசேனா சமேதரராக முருகன் திருத்தேரில் எழுந்தருளி, 9.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: புதுகை- பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையிலிருந்து பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

அன்னவாசலில் இந்திய கம்யூ. கூட்டம்!

அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பேரவை கூட்டம் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். மீராமொய்தீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலா் த. செங்கோடன் சிறப்புரை... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: புதுக்கோட்டையில் பாஜக கொண்டாட்டம்

தில்லி மாநிலத் தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, புதுக்கோட்டையில் பாஜகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க