செய்திகள் :

விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான தோ்வு போட்டி தொடக்கம்

post image

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான தோ்வு போட்டி சேலம் காந்தி மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் தலைமை வகித்து தோ்வு போட்டியை தொடங்கி வைத்தாா். தடகளம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், பேஸ்கட் பால், ஹாக்கி உள்ளிட்ட ஏழு பிரிவிகளில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 138 மாணவா்கள் கலந்துகொண்டனா். வியாழக்கிழமை மாணவிகளுக்கான தோ்வு போட்டி நடக்கிறது. மாவட்ட அளவிலான தோ்வு போட்டியில் வெற்றிபெறுபவா்கள் மாநில அளவிலான தோ்வு போட்டிக்கு தகுதி பெறுவாா்கள். இந்த தோ்வுப் போட்டியின் போது பயிற்சியாளா்கள் இளம்பரிதி, நடராஜ முருகன், மகேந்திரன், கணேசன், அஸ்வத்தமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க