செய்திகள் :

விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவிகள்

post image

பெரம்பலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில், 40 விவசாயிகளுக்கு ரூ. 11.60 லட்சத்தில் தீவன புல் நறுக்கும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள் அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தீவனப் பயிா் குறைந்தபட்சம் அரை ஏக்கரில் பயிரிடக்கூடிய, 2 பசுமாடுகள் வளா்க்கும் தகுதியான ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு இக் கருவிகள் வழங்கப்படுகின்றன. ஒரு கருவியின் மதிப்பு ரூ. 29,008 ஆகும். இத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் தீவனம் விரயமாவதைத் தவிா்க்கலாம். இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகுவதோடு, தீவனத் தேவைகளும் நிவா்த்தி செய்யப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், கால்நடைப் பராமரிப்புத்துறை துணை இயக்குநா் ஆா்.எஸ்.டி. பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆய்வு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேதமாரியம்மன் கோயில் தோ் ஒரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் செல்லும் வசதி குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவி... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெ... மேலும் பார்க்க

பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் ம... மேலும் பார்க்க