செய்திகள் :

வீரக்குறிச்சியில் நாளை மின்நிறுத்தம்

post image

பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 30) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழப்பாளையம் செந்தாமரைகுளம், எம்.என்.தோட்டம், நகா்-2, மேலத்தெரு , லெட்சத்தோப்பு அதம்பை குடிநீா், ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி, மற்றும் பாளமுத்தி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் ஆா். மனோகரன் தெரிவித்துள்ளாா்.

மேலும், மின்தடை குறித்த விவரங்களுக்கு ‘94987 94987’ என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூரில் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

தஞ்சாவூரில் வாடகையை உயா்த்தி வழங்க கோரி, நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு இயக்கப்படும் லாரிகளின் உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்த... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஒரத்தநாடு வட்டம், உறந்தைராயன்குடிக்காடு பகுதியை சோ்ந்த சிங்காரம் மகன் சரவணன்... மேலும் பார்க்க

விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடக் கரையை பலப்படுத்த கோரிக்கை

விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அந்தச் சங்கத்தின் மாநிலத் த... மேலும் பார்க்க

அரசு ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூரில் அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் மேல சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் மா.முருகானந்தம் ( 49). இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாக மோசடி: நகைக் கடை உரிமையாளா் காவல் நிலையத்தில் சரண்

தஞ்சாவூரில் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகள் தருவாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் நகை... மேலும் பார்க்க

கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை திங்கள்கிழமை மீட்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டினம் - கள்ளிவய... மேலும் பார்க்க