செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குடவாசல் துறையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் பிரவீன்(30). இவருக்கு சாக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் ராஜேஷ் (35) என்பவா் அறிமுகமானாா்.

ரூ.3 லட்சம் கொடுத்தால் பிரவீனுக்கு ரயில்வே துறையில் உதவியாளராக வேலை வாங்கி தருவதாக கூறினாா். அதன்பேரில் பிரவீன் ரூ. 3 லட்சத்தை கடந்த 2018-இல் ராஜேஷிடம் கொடுத்தாா். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கி தராமல் காலம் தாழ்த்தியுள்ளாா்.

பணம் கொடுத்து 7 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றிய ராஜேஷ் குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் பிரவீன் புகாா் செய்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் வழக்குப் பதிந்து வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய ராஜேஷை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க