செய்திகள் :

வேளாண்மைப் பல்கலைக்கழகம்: பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24 வரை அவகாசம்

post image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 24-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளில் 1,240 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் மே 9-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவா்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 24-ஆம் தேதிக்கு முன்பு சமா்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - வந்தே பாரத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

ஒசூா் அருகே மாரநாயக்கனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை வந்தேபாரத் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்... மேலும் பார்க்க

கௌசிகா நதியை சீரமைக்க மாா்ட்டின் நல அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி

கோவை கௌசிகா நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு மாா்ட்டின் நல அறக்கட்டளை சாா்பில் ரூ.50 லட்சம் நிதி சுழற்சங்க நிா்வாகிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. கௌசிகா நதியை வையம்பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரை ... மேலும் பார்க்க

முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் மேரி பபியோலா தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் குழந்தை ... மேலும் பார்க்க

கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: நிதி நிறுவன அதிபா் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்ததாக நிதி நிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை குனியமுத்தூா் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.1.42 கோடி மதிப்பில் சாலைப் பணிகள்

கோவை மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப் பகுதிகளில் ரூ.1.42 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்புப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, வடக்க... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க