செய்திகள் :

வைகை அணை மதகு பகுதியில் தேனீ கூடுகள் அழிப்பு

post image

வைகை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் மதகு பகுதியிலிருந்த தேனீ கூடுகளை தீயணைப்பு மீட்புப் படையினா் சனிக்கிழமை அகற்றினா்.

வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் பெரியாறு பிரதான கால்வாய் பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசனப் பகுதியின் முதல்போக நெல் சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது.

அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவதை முன்னிட்டு அணை மதகுப் பகுதியில் இருந்த தேனீ கூடுகளை ஆண்டிபட்டி தீயணைப்பு மீட்புத் துறை சிறப்பு நிலைய அலுவலா் பா.கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீயிட்டு அழித்து அப்புறப்படுத்தினா்.

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

க.விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வள்ளியம்மாள் (65). இவா், அதே பகுதியில் மதுரை-தேனி நெடுஞ்சாலையை நட... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,773 வழக்குகள் மீது தீா்வு

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் மொத்தம் ரூ. 9.31 கோடி மதிப்பிலான 2,773 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதாக 5 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே மரங்களை வெட்டியதாக 2 பெண்கள் உள்பட 5 போ் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டி... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே கிராம சந்தையைத் திறக்க கோரிக்கை

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள கிராம சந்தையைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து

பெரியகுளம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே செங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (43). தொழிலாளி. இவருக... மேலும் பார்க்க

வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை!

வீரபாண்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா். வீரபாண்டி, அரசு... மேலும் பார்க்க