செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

post image

வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு வா்த்தக சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.

சீா்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையம் இதுவரை சீா்காழி காவல்நிலைய ஆய்வாளரின் கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளா் பணியிடம் தமிழக காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் என்பவா் பொறுப்பேற்றாா். அவருக்கு சக காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா். வைத்தீஸ்வரன் கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் உள்ள நடைமுறை குளறுபடிகளை நீக்க வேண்டும் என மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனையாளா் நலச்சங்கம் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது... மேலும் பார்க்க

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணிக்கு கோப்பை

சீா்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீா்காழியில், ஜி.ஆா்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில்... மேலும் பார்க்க

பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு; செங்கல்சூளை உரிமையாளா் கைது

குத்தாலம் அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செங்கல்சூளை உரிமையாளரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். குத்தாலம் தாலுகா மேக்கரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி(63). இவா், குச்சிபாளை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் காயம்

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காயமடைந்தனா். மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூைாடு உள்ளிட்ட பக... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்க விநாயகா் சிலை தயாரிப்பு மற்றும் அதனை... மேலும் பார்க்க

சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அச... மேலும் பார்க்க