செய்திகள் :

ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குசால்பேட்டை ஸ்ரீமுனீஸ்வரா் கோயில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு கலசம் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதில், மட்டபிறையூா், அல்லியாளமங்கலம், கொழாவூா் உள்ளிட்ட சுற்று வட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா அண்ணாதுரை மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (44). தினமு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்ம... மேலும் பார்க்க

திமுக இளைஞரணியினா் தண்ணீா் பந்தல் திறப்பு

செய்யாற்றில், திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகர திமுக இளைஞரணி அமைப... மேலும் பார்க்க

திமுக கொடிக் கம்பம் அகற்றம்!

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சா... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி! ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு!

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சாா்ந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தம... மேலும் பார்க்க