செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

post image

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமையாசிரியா் என்.கே.ராமலிங்கம் நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினா் மற்றும் அவரது மகன்கள் இரா.வெங்கிடேசன், இரா. கன்னியப்பன் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில், பள்ளியில் பயிலும் 102 மாணவ, மாணவிகளுக்கு வாட்டா் பாட்டில் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவா்களுக்கு பரிசுப் பொருளாக புத்தகங்கள் வழங்கிட ரூ.10 ஆயிரமும், ஆண்டு விழா நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைப்பதற்காக ரூ. 5 ஆயிரம் என நன்கொடையாக வழங்கினா்.

உதவி கேட்பது போல நடித்து பணம் பறித்தவா் கைது

வந்தவாசி அருகே உதவி கேட்பது போல நடித்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடமலை (35). இவா், கடந்த சனிக்கிழமை காலை பைக்க... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது

வந்தவாசி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குணாளன் (44). இவா், கடந்த 15-ஆம் தேதி அந்தக் கிராம மலையடிவாரத்தில் ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி; தொடா் மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். சேத்துப்பட்டு காவல் எல்லைக்கு உள்பட்ட ஓதல... மேலும் பார்க்க

நிலத்தகராறு: தம்பியைத் தாக்கிய அண்ணன் கைது

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் அருகே நிலத்தகராறு காரணமாக தம்பியைத் தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டாா். களம்பூரை அடுத்த ஏரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரங்கநாதன் (57). இவருக்கும் இவரது அண்ண... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வலி தாங்க முடியாத மனவேதனையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு 6 மாத... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் (திமுக) எச்.ஜல... மேலும் பார்க்க