செய்திகள் :

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உரியடி திருவிழாவும், இரவு சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளானப் பக்தா்கள் வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை திண்டிவனம் நம்மாழ்வாா் இளைஞா் குழுவினா் மற்றும் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்ச... மேலும் பார்க்க

செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுகவில் லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள்: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

செஞ்சி/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஒரு லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: கெடாா்அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடுப் போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கெடாா் அடுத்த அரியலூா் திருக்கையைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் வாலிபால் போட்டி

விழுப்புரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வாலிபால் போட்டிகள் கண்டமங்கலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டி... மேலும் பார்க்க

செஞ்சி அருகே குடிநீா் பயன்பாட்டில் உள்ள ஏரியில் கழிவுநீரை கொட்டும் அவலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ள ஏரியில் வீடுகளில் அகற்றப்படும் கழிவுநீரை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளன... மேலும் பார்க்க