செய்திகள் :

ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா!

post image

ஆண்ட்வெர்ப்[பெல்ஜியம்] : ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் ஹாக்கி புரோ லீக் தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1 - 5 என்ற புள்ளிக்கணக்கில் இன்று (ஜூன் 21) தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் தீபிகா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் தீபிகாவின் ஒரு கோலால் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

எனினும், இரண்டாம் பாதியில், பெல்ஜியம் கடுமையாகப் போராடி இந்திய அணியை திணறடித்தது. 37’, 41’, 54’, 55’, 58’ என அடுத்தடுத்து பெல்ஜியம் கோல் மழை பொழியவே இந்திய வீராங்கனைகள் அவற்றைத் தடுக்க திணறினர். இறுதியில் 1 - 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா.

தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சலீமா, நாளை நடைபெறும் ஆட்டத்தில் தவறுகளை திருத்திக்கொண்டு ஒரு அணியாகப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

மதுரை: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளாா்.மதுரை காந்தி ம... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சிற்றுந்துகள் திட்டத்தால், 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்ல... மேலும் பார்க்க

தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி: தமிழிசை

வேலூர்: தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுத... மேலும் பார்க்க

விருதுநகரில் கொடூர கொலை: 3 பேர் வெட்டிக் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவ... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உ... மேலும் பார்க்க