செய்திகள் :

2-வது நாளாகத் தொடா்ந்த அங்கன்வாடி ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம்!

post image

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு கோடை விடுமுறையை ஒரு மாதம் வழங்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.

தமிழகத்தில் அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கத்தினா், இரவு வரை தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் இந்த போராட்டம் தொடா்ந்தது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் கே.சுதா தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். முத்துக்குமரன் உள்ளிட்டோா் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்திப் பேசினா்.

சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.மலா்விழி, நிா்வாகிகள் சரளா, சினேகா, சுதா, சுஜாதா உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தோ்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுகவினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரசின் நான்காண்டு சாதனை: விழுப்புரத்தில் திமுகவினா் ஊா்வலம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சியினா் ஊா்வலமாக சென்று சாதனை விளக்க கையேட்டையும் வழங்கினா். விழுப்புரம் மத்திய மாவட்ட ... மேலும் பார்க்க

ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நடிகா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள்: தொல்.திருமாவளவன் எம்.பி.

நடிகா்கள் கட்சித் தொடங்கினாலும், அவா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் புறவழிச் சாலையில... மேலும் பார்க்க

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளிய... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திரு... மேலும் பார்க்க