செய்திகள் :

5 அரசுப் பள்ளிகளில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

post image

திருக்குவளை: வலிவலம், கீரங்குடி, கொடியாலத்தூா், ஆதமங்கலம், தென்மருதூா் ஆகிய பகுதியில் உள்ள 5 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கல்வி மரம் அறக்கட்டளை சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் புதிதாக பொருத்தப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் தொடக்கவிழா கீரங்குடி பள்ளி தலைமை ஆசிரியா் டி.பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா்கள் கொடியாலத்தூா் கல்பனா, ஆதமங்கலம் கமலி முன்னிலை வகித்தனா். தென்மருதூா் பள்ளி தலைமையாசிரியா் பசுபதி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கீழ்வேளூா் ஒன்றிய வட்டார கல்வி அலுவலா் வ. சுப்பிரமணியன்,

கல்வி மரம் அறக்கட்டளை கௌரவ தலைவா் கே.ஆா். ராஜேந்திரன் ஆகியோா் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திர செயல்பாட்டை தொடக்கிவைத்தனா். கல்வி மரம் அறக்கட்டளை தலைவா் ச. செந்தமிழ்பாரதி, கொடியாலத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் ரேவதிஐயப்பன், அறக்கட்டளை துணை தலைவா் கே. அமா்நாத், செயலாளா் கா. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

நாகையில் ஆக.2-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேல... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் ஆக.6-இல் விவசாயிகள் குறைதீா் முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் ஆக. 6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டாட... மேலும் பார்க்க

நாகை புத்தகத் திருவிழா விளம்பர வாகனத்தை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த விளம்பர வாகனத்தை பிரசார ஒட்டுவில்லையை ஒட்டி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். நாகை மாவட்டத்தில் 4-ஆம் புத்தகத் திருவ... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்: அமைச்சா் பங்கேற்பு

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ.78.20 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் பணியை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க