செய்திகள் :

Career: 'ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள்' - பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் பணி; எவ்வளவு சம்பளம்?

post image

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹேண்ட்).

மொத்த காலிப்பணியிடங்கள்: 30.

வயது வரம்பு: 30 - 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு).

சம்பளம்: ரூ.67,700.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் டைப் செய்யக்கூடிய ஷார்ட் ஹேண்ட் திறனும்,

கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறனும் வேண்டும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அனுபவம்: இந்தத் துறையில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட் ஹேண்ட் (ஆங்கிலம்) தேர்வு,

அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு,

கணினியில் டைப் செய்வதற்கான ஸ்பீட் தேர்வு,

நேர்காணல்.

தேர்வு எங்கே நடத்தப்படும்?

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை.

விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 15, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

``தனியார் நிறுவனங்களில் 10 மணி நேர பணி'' - மகாராஷ்டிரா அரசு பரிசீலனை

மகாராஷ்டிராவில் தற்போது தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 9 மணி நேரமாக இருக்கிறது. ஆனால் அதனை 10 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான சட்டவரைவு திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து ... மேலும் பார்க்க

Power Grid: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – வேலைவாய்ப்பு அறிவிப்பு என்னென்ன பணிகள்?எலெக்ட்ரிக் மற்றும் சிவில் துறையில் களப்பொறியாளர்எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் கள மேற்பார்வையாளர் மொத்த... மேலும் பார்க்க

LIC-ல் அசிஸ்டன்ட் ஆபீசர் வேலை: டிகிரி தகுதி; ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? துணை நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer)மொத்த காலிபணியிடங்கள்: 350வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினரு... மேலும் பார்க்க

Career: காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு - யார், யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.என்னென்ன பணிகள்? காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், த... மேலும் பார்க்க

BSF: எல்லைப் பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

எல்லைப் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கான்ஸ்டபிள் (Tradesman) - தச்சர், பிளம்பிங், பெயிண்டர், எலெக்ட்ரீசியன், தையல்காரர் உள்ளிட்ட பணிகள்.மொத்த காலிப்பணியிடங்கள்:... மேலும் பார்க்க

Career: 'இந்த' டிகிரிகளில் எது படித்திருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை; சம்பளம் எவ்வளவு?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் புரோகிராமர். மொத்த காலிப்பணியிடங்கள்: 41வயது வரம்பு: அதிகபட்சம் வயது 37 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)சம்... மேலும் பார்க்க