நேற்று இரவு, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் வாழ்த்து கூறினாலும், பிற நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
எந்தெந்த நாடுகள் என்ன கூறியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
ரஷ்யா
டிமிட்ரி மெட்வெடேவ், ரஷ்யா
பாலஸ்தீனம்
ஹமாஸ் கொடி
சீனா
சீனாவின் அரசு ஊடகம்
எந்த நாடுகள் யார் பக்கம்?
இதுபோக, சவுதி அரேபியா, ஓமன், ஈராக், வெனிசுலா, கியூபா, சைல் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
கத்தார், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள், 'சீக்கிரம் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து, இத்தாலி அமெரிக்காவிற்கு ஆதரவு போல பேசியிருக்கிறார்கள்.
"பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார், அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்..." என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பரபரப்பாக பேசியுள்ளார்.பவன் கல்யாண்பெரு... மேலும் பார்க்க
மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் 'முருக பக்தர்கள் மாநாடு' நடந்து வருகிறது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த மாநாடு சுமார் 3 மணிக்கு தொடங்கியது. மேலும், இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாந... மேலும் பார்க்க
'முருக பக்தர்கள் மாநாடு' - மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளி... மேலும் பார்க்க
நேற்று இரவு, அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள... மேலும் பார்க்க
தமிழ்நாட்டில் அந்நிய முதலீடுகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது என்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "அந்நிய முதலீட்... மேலும் பார்க்க
நேற்று இரவு, ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதலைத் நடத்தியது. முன்னர், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணையுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அமெரிக்க அதி... மேலும் பார்க்க