செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய அனுமதி சோ்க்கை தேதி நீட்டிப்பு

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மற்றும் இணையவழிக்கல்வி மைய படிப்புகளுக்கான அனுமதி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் 5 இளங்கலை மற்றும் 20 முதுநிலை பட்டப்படிப்புகளைநடத்திவருகிறது. மேலும் 12 பட்டயப்

படிப்புகள் 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 80 தரச் சான்றிதழ்

படிப்புகளும் (இசை) நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபா்

15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி சோ்ந்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், ஜ்ஜ்ஜ். ஹன்க்க்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து

கொள்ளலாம் என பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க