செய்திகள் :

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

post image

சென்னை: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதரவாளா்கள், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட ஊராட்சிக் குழு 3-ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினா் நாகராஜன், திருநாகுடி ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ.அரிகிருஷ்ணன், கூடலூா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் மு.மகாலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் சந்தித்து அக்கட்சியில் இணைந்தனா்.

இந்நிகழ்வின்போது, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலா் முனியசாமி, மாவட்ட விவசாய பிரிவுச் செயலா் சண்முகபாண்டியன், முதுகுளத்தூா் மத்திய ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க