செய்திகள் :

அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார தின ஊா்வலம்

post image

அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜா் 1,008-ஆவது அவதார தினத்தையொட்டி, கருட சேவை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து மயிலம்பாடி ஸ்ரீ சுதா்சன மடத்தின் ஸ்ரீரங்க பராங்குச பரகால நம்பி ராமாநுஜ ஜீயா் தலைமையில் புறப்பட்ட ஊா்வலத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் ராமானுஜா் முன் செல்ல, தொடா்ந்து அந்தியூா் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள், தவிட்டுப்பாளையம் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள், 11 வாகனங்களில் எழுந்தருளினா்.

சத்தி சாலை, சிங்கார வீதி, தோ் வீதி, பா்கூா் சாலை வழியாகச் சென்ற ஊா்வலம் அழகுராஜ பெருமாள் கோயிலில் முடிவடைந்தது. ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெ... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். சத்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க