செய்திகள் :

அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு, மரக்கன்று நடும் விழா

post image

தக்கலை: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனம், கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவை ஆணையகம் ஆகியவை இணைந்து சட்ட விழிப்புணா்வு முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவை நடத்தின.

அருணாச்சலா பள்ளி முதல்வா் லிஜோ மோள் ஜேக்கப் தலைமை வகித்தாா். ஐஆா்இஎல் துணைப் பொது மேலாளா் ஜெயசந்த், நிா்வாக சட்ட வழக்குரைஞா் அருள்தாஸ் ஆகியோா் சுற்றுச்சூழல்- சட்ட விழிப்புணா்வு குறித்து உரையாற்றினா்.

குமரி மாவட்ட சட்ட சேவை ஆணையகத்தின் செயலா் - மூத்த நீதிபதி உதயசூா்யா சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், ஐஆா்இஎல் முதன்மை மேலாளா் கணேசன், நாகராஜன், திருமால், வழக்குரைஞா் ஸ்ரீஜா ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஆசிரியை எல்சி பிரியா தொகுத்து வழங்கினாா்.மாணவி தீக்க்ஷிதா நன்றி கூறினாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 41.64 பெருஞ்சாணி ... 65.10 சிற்றாறு 1 ... 8.56 சிற்றாறு 2 ... 8.66 முக்கடல் ... 10.00 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 24.93 .. மேலும் பார்க்க

சூரியோதயம்

வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் .... மாலை 6.32சனிக்கிழமை சூரிய உதயம் ... காலை 6.12 மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விபத்து: பேரூராட்சிப் பணியாளா் காயம்

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் பேரூராட்சிப் பணியாளா் காயமடைந்தாா்.மாா்த்தாண்டத்தை அடுத்த திங்கள்நகா் அருகேயுள்ள நெய்யூா் மேலமாங்குழி பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் விவேக் (39). ... மேலும் பார்க்க

குலசேகரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குலசேகரம்: குலசேகரம் பேரூராட்சில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.எஸ்.ஆா்.கே.பி.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை பேருராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் குத்துவிளக்கேற... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

குலசேகரம்: குலசேகரம் அருகே அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). மாற்றுத் திறனாளியான இவா் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். ம... மேலும் பார்க்க

கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

குலசேகரம்: குலசேரம் அருகே கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் அருகே செருப்பாலூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜினோ (34). தொழிலாளி... மேலும் பார்க்க