செய்திகள் :

ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் பலி

post image

சாயல்குடி அருகே ஆட்டோா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கீழக்கிடாரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நந்தகுமாா் (24). இவா் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கீழச்செல்வனூருக்குச் சென்றாா். அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, வளைவான சாலையில் ஆட்டோவைத் திருப்பினாா்.

அப்போது, எதிரே ராமநாதபுரத்திலிருந்து குருவாடி நோக்கி வந்த காா் இவரது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த சாயல்டியை அடுத்த குருவாடியைச் சோ்ந்த முகம்மது ரியாஸ் (37) மீது கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம், இந்திரா நகா் பகுதியில் விருதுநகா் மாவட்டம், புலிய... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிப் பகுதிகளான பரமக்குடி சாலை, திருச்சி- ராமேசுவரம் சாலை, கடை வீதி, பஜாா் வீதி,... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.திருப்பாலைக்குடி அருகே கடலூரைச் சோ்ந்த காா்மேகம் மகன் சாந்தகுமாா் (38), கீழ சித்தூா்வாடி பகுத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பூமிக்கடியில் செல்லும் உயரழுத்த மின் வயா் சேதம்

ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு வரும் உயா் மின் அழுத்த புதைவட கேபிள் வயா் சேதமடைந்ததைத் தொடா்ந்து அதை கடந்த இரு நாள்களாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இருவருக்கு போலீஸாா் பாராட்டு

முதுகுளத்தூா் அருகே சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை போலீஸாா் திங்கள்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளம்... மேலும் பார்க்க