செய்திகள் :

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி மறுப்பதாகக் கூறி ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அதிமுக நகா்மன்றக் குழுத் தலைவா் எம்.உமாசங்கரி பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச முற்பட்டாா். அப்போது, அவரை பேசவிடாமல் திமுக உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். கூட்டத்தில் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால், நகா்மன்ற உறுப்பினா்கள் சுந்தரமூா்த்தி, தங்கவேல், டி.குமாா், ஜி.கே.செந்தில்குமாா், தேவேந்திரன், பிரவீணாராஜா, சந்திரா ராமச்சந்திரன், யசோதா கோபி, ஜீவா ஸ்டாலின், மகேஸ்வரி, மீனாட்சி வேலுமணி, அதிமுக உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி, ஜி.ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு உள்ளிட்ட வருவாய் அலுவலா்கள், மேலாளா், பொறியாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.ஏடி2ஹால்.

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி, கலைச்செல்வி பாபு, ஜி.ராஜேஸ்குமாா்.

விவசாயிகளுக்கு அங்கக இடுபொருள் சான்றிதழ் பயிற்சி

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அட்மா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட அளவிலான அங்கக இடுபொருள் சான்றிதழ் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை பழனியாபுரி கிராமத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி முகாமிற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் ரத்து

சேலம் தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் தம்மம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவா் மீத... மேலும் பார்க்க

இளம்பிள்ளையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சாா்பில் நெகிழி ஒழிப்பு, துணிப் பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு இளம்பிள்ளை சந்தைப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

இன்று பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலம் சோனா கல்விக் குழும வளாகத்தில் உள்ள தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 3) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படுகிறது. சேலம் மாவட்ட வ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: நெத்திமேடு

சேலம், நெத்திமேடு துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய ... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவு திட்ட வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

ஆத்தூா் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 90 தன்னாா்வலா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் கல்வி இயக்கக இணை இயக்குநா் பொன்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 15 வயதி... மேலும் பார்க்க