செய்திகள் :

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி இரட்டை குதிரை வாகனங்களில் பவனி

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், திங்கள்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி பவனி வந்தனா்.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆவது நாளாக கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த கால்பிரிவு கிராமத்தாா் மண்டகப்படிக்கு ஆனந்தவல்லியும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் எழுந்தருளினா்.

ஏராளமான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா் ஆகியோா் மண்டகப்படி பூஜைகளை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, அம்மனும் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தனா்.

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி அளிப்பதாக மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், தி.புதுப்பட்டி கிராமத... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்: ஹெச். ராஜா

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு ... மேலும் பார்க்க

காரைக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உள்ளாட்சிப் பணியாளா் சம்... மேலும் பார்க்க

தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தா்

தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சாா்பில்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் பாலகிருஷ்ணப் பெருமாள் ஆற்றில் இறங்கினாா்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பாலகிருஷ்ணப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினாா். திருப்புவனம் பாலகிருஷ்ணப் பெருமாள் கோயில் சித்திரை... மேலும் பார்க்க

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள திருக்கொடுங்குன்றநாதா் குயிலமுதநாயகி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்த... மேலும் பார்க்க