செய்திகள் :

ஆவடியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்

post image

ஆவடி தொகுதியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆவடி பாதுகாப்புத் துறை தொழிற்சாலை சாா்பில், சமூகப் பங்களிப்பு நிதியின்கீழ், ரூ. 28.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காசநோய் கண்டறியும் அதிநவீன கருவி ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் கலந்துகொண்டு ஆய்வகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா். மேலும், 7 இடங்களில் மொத்தம் ரூ. 52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நியாய விலைக் கடைகளை அமைச்சா் நாசா் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆவடி மேயா் கு.உதயகுமாா், ஆணையா் எஸ்.கந்தசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் சேகா், துணை இயக்குநா் சங்கீதா, ஆவடி மருத்துவமனை தலைமை மருத்துவா் காவலன், ஆவடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சவுந்தரராஜன், உதவி செயற்பொறியாளா்கள் ராமகிருஷ்ணன், காா்த்திக் கணே ஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் ... மேலும் பார்க்க

புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: திருவள்ளூா் நகராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்... மேலும் பார்க்க

நகராட்சி வளா்ச்சி பணிகள் குறித்து 15 தீா்மானம்

திருத்தணியில் அறிவுசாா் நூலகம் முன்பு காலியாக உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது உள்பட 15- க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தளவாட தொழிற்சாலைகளின் அலுவலகத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி பாதுகாப்புத் துறை தளவாடத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகத்திற்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஏற்கெனவே இந்த அலுவலகத்துக்கு கடந்த 14-ஆம் தேதி இ}மெயி... மேலும் பார்க்க

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங... மேலும் பார்க்க