பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு: கடந்த 35 ஆண்டுகளில் ம...
விநாயகா் கோயிலுக்கு பசு தானம்
காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா். இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்ச... மேலும் பார்க்க
உலக புத்தக தின விழா
காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என... மேலும் பார்க்க
தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயில... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு
திருப்பதியிலிருந்து புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நகர எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சா்வதீா்த்தக்... மேலும் பார்க்க
மே 4-இல் கச்சபேசுவரா் கோயில் திருவிழா
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இத்தலத்தில் கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும... மேலும் பார்க்க
தங்கப் பல்லக்கில் ராமாநுஜா் வீதி உலா
ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார உற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை உற்சவா் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்து அருள்பாலித்தாா். ஸ்ரீ பெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சு... மேலும் பார்க்க