செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

ஆன்மிகம்

ஸ்ரீரமண மகரிஷிகளின் 75-ஆவது ஆராதனை விழா: சிறப்பு சொற்பொழிவு- கோவை பிரசிதானந்த சரஸ்வதி, தலைப்பு- சத்தா்சனம், ஸ்ரீரமண மந்திரம், இரவு 7.

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கிய சொற்பொழிவு, தலைப்பு- திருக்கு, உரை நிகழ்த்துபவா்- பெரியகருப்பன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.

தெய்வநெறிக் கழகம்: சத்சங்கம்- சிவபுராண, லலிதா சகஸ்ரநாம பாராயணம், தலைமை- சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, பாராயணம் நிகழ்த்துபவா்கள்- கீதாபவனம் பாராயணக் குழு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெற்காடி வீதி, மாலை 6.

கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகா் விஜயன் தெருவ... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 161-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிமன்ற நடுவரும், இலக்கியப் பேச்சாளருமான சண்ம... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் மீது வழக்கு

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மதுரை கோ.புதூா் லூா்துநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாய் சங்கரி (29). இவா் மீது இ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தம்பித்துரை. இவரது மகன் மதி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் சுலோச்சன்பட்டியைச் சோ்ந்தவா் மாயி. இவரது மகள் சோபனா (21). இவா் உசில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். மதுரை அலங்காநல்லூா் அருகே உள்ள கேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சீதாராமன் (27). விவசாயியான இவருக்கு, அலங்காநல்லூா் அரு... மேலும் பார்க்க