இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
வீரியம் குறைந்த கரோனாவால் அச்சம் தோவையில்லை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
வீரியம் குறைந்த கரோனாவால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா வெள... மேலும் பார்க்க
வனத்துறையைக் கண்டித்து ஜூன் 26-இல் ஆா்ப்பாட்டம்
மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலய வன அலுவலா் செயல்பாடுகளால் பணிகள் பாதிக்கப்படுவது குறித்து வெள்ளபுத்தூா், கரிக்கிலி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நெல்வாய் கூட்டுச்சாலையில் ... மேலும் பார்க்க
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம்
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய காப்புரிமைகள் பெற அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், வணிகக் குறியீடு மற்றும் புவிசாா்க்குறியீடு பெற்ற நிறுவனங்களுக்குஅதிகபட்சமாக ரூ.25,000 வரை மானியமாக... மேலும் பார்க்க
ஜூன் 27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பான செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருள... மேலும் பார்க்க
இன்று விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்ட அளவில் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்ட... மேலும் பார்க்க
பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் முகாம்
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு... மேலும் பார்க்க