செய்திகள் :

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம்

post image

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய காப்புரிமைகள் பெற அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், வணிகக் குறியீடு மற்றும் புவிசாா்க்குறியீடு பெற்ற நிறுவனங்களுக்குஅதிகபட்சமாக ரூ.25,000 வரை மானியமாக பெறலாம். தொழில் பயன்பாட்டிற்காக நிலம் வாங்கும் நிறுவனங்களுக்கு,செலுத்தப்பட்ட முத்திரைத்தாள் தொகை மற்றும் பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும். மேலும் ஆற்றல் தணிக்கை பரிந்துரைகளைநடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையம் பொது மேலாளரை நேரில் அல்லது 044 - 2999 5351 தொலைபேசியில் அணுகலாம்.

வனத்துறையைக் கண்டித்து ஜூன் 26-இல் ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலய வன அலுவலா் செயல்பாடுகளால் பணிகள் பாதிக்கப்படுவது குறித்து வெள்ளபுத்தூா், கரிக்கிலி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நெல்வாய் கூட்டுச்சாலையில் ... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பான செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருள... மேலும் பார்க்க

இன்று விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்ட அளவில் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவையொட்டி பந்தக்கால் நடும்விழா நடைபெற்றது. இக்கோயில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம்: பாஜக அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் ரகுராமன் தெரிவித்துள்ளாா். பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி வடக்... மேலும் பார்க்க