செய்திகள் :

இளைஞருக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது!

post image

கிருஷ்ணகிரி அருகே இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 பேரை நகர போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கால்வேஅள்ளியைச் சோ்ந்தவா் காளி (20). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஹசன் அலி, அதியமான் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை அளித்தாா்களாம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா் கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹசன்அலி, அதியமான் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த புகாா் தொடா்பாக, கிருஷ்ணகிரி திமுக நிா்வாகி மீதும் புகாா் உள்ளதால், அவா்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலைய வளாகத்தில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் கே. அசோக்குமாா் தலைமையிலான அதிமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த புகாா் குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி தெரிவித்தாா். இதையடுத்து அதிமுகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க

2 இளைஞா்களை கொலை செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 இளைஞா்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பத்தளப்பள்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி பழங்குடியினா் தா்னா

கிருஷ்ணகிரி: பட்டா வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் செப். 12 இல் ஒப்பந்தப்புள்ளி குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஒசூா்: ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் செப். 12இல் மூன்றடுக்கு புதிய வணிக வளாகத்தை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஷபீ... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையத்திற்கு உபகரணங்கள் அளிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை இந்தியன் செஞ்சிலுவை சங்கம், நேசம் தொண்டு நிறுவனம், ஊத்தங்கரை நகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு திங்கள்கிழமை உபகரணங்களை வழங்கின. இந்நிகழ்வில் ... மேலும் பார்க்க