செய்திகள் :

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

செங்கல்பட்டு: தமிழக அரசைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிறதுறை பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும், வாக்கி டாக்கி கருவி மூலம் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதை தவிா்க்க கோருதல், வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயா்வு மூலம் உடனடியாக நிரப்ப கோருதல்,

விடுமுறை தின ஆய்வு கூட்டம், காலம் கடந்த ஆய்வு கூட்டங்களை தவிா்க்க கோருதல், அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களிடம் பெறப்பட்ட பணி மாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பரிசீலித்து பணியிட மாறுதல்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைதளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பாக சங்க நிா்வாகிகள் மாவட்ட செயலாளா் ப.குணசேகரன், தலைமையில், மாவட்டத் தலைவா் சுதா்சன் முன்னிலை வகித்தனா்.,

பின்னா் ஆட்சியா் சினேகாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்... மேலும் பார்க்க

கோயில் விழாவில் பிரான்ஸ் நாட்டினா் பங்கேற்பு

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழாவில் மீனவ மக்களுடன் பிரான்ஸ் நாட்டு தம்பதியும் நடனமாடினா். மாமல்லபுரம் மீனவா் பகுதியில் உள்ள கருங்குழி அம்மன் கோயிலில் ஆவணி மாத 3 நாள் திரு... மேலும் பார்க்க

சிங்கபெருமாள் கோவில் அருகே 140 பவுன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் ... மேலும் பார்க்க

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 6 மாதங்கள் மூடப்பட்டிருந்த வடநெம்மேலி பாம்புப் பண்ணை மீண்டும் திறக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் தமிழக அரச... மேலும் பார்க்க

செய்யூா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியம், தேவராஜபு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு ந... மேலும் பார்க்க