செய்திகள் :

ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவா் கைது

post image

விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவா் குணசுந்தரி. இவரது கணவா் பாலச்சந்திரன் (52), திமுக பிரமுகா். இவா், வியாழக்கிழமை இரவு பாலாற்றின் கரையோரம் முடினாம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்தாா். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் ரமேஷ் என்பவா் கத்தியால் பாலச்சந்திரன் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பாலச்சந்திரனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அதே கிராமத்தில் பதுங்கி இருந்த ரமேஷை நள்ளிரவில் கைது செய்தனா்.

இளம்பெண் தற்கொலை

குடியாத்தம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரியைச் சோ்ந்த ரமேஷின் மனைவி மகாலட்சுமி (25). இவா்களுக்கு திருமணமாகி 4- ஆண்டுகளாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில்வதில் சிரமம்: மாணவா்களுக்கு ஆட்சியா் உடனடி உதவி

வேலூரில் நடைபெற்ற மாணவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் உயா்கல்வி பயில்வதில் நிலவும் சிரமங்களை தெரிவித்த மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உடனடி உதவிக்கு ஏற்பாடு செய்தாா். வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் கைதி தற்கொலை முயற்சி

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்தவா் பாண்டி (எ) பா்மா பாண்டி (39). இவா், கடந்த ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. விடியோ காட்சியால் ஆயுதப் படைக்கு மாற்றம்

காட்பாடியில் இரவு நேரத்தில் உணவு வாங்க வந்த கல்லூரி மாணவரை பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லத்தியால் கடுமையாக தாக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்ற... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடியில் சாலைப் பணி தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில், நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7.50 கோடியில் தாா் மற்றும் பேவா் பிளாக் சாலைகள் அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் 98- தா... மேலும் பார்க்க

மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சிறு மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (67). (படம்). இவா், வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் கோயி... மேலும் பார்க்க