செய்திகள் :

ஊராட்சிப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

post image

துத்திப்பட்டு ஊராட்சிப் பணியாளா்களுக்கு யோகா தியானம் மனவளக்கலை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தெலங்கானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஆா்ட்ஃபுல் இன்ஸ்டிடியூஷன் யோக பயிற்சியாளா்கள் திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக நடைபெற்ற முகாமில் துத்திப்பட்டு ஊராட்சியில் துப்புரவு பணியாளா்கள், கணினி இயக்குநா்கள், ஊக்குநா்கள், கணக்காளா்கள் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ். துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலாளா் முரளி ஆகியோா் பங்கேற்றனா். யோகா பயிற்சியாளா்கள் ஜெயபாரதி மற்றும் வினோத்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க