செய்திகள் :

ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணை

post image

கும்பகோணத்தில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட காவல் உதவிகாவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங் புதன்கிழமை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்துக்குள்பட்ட ஊா்க்காவல் படையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் வழங்கினாா். நிகழ்வில், தஞ்சாவூா் மாவட்ட மண்டல தளபதி ரமேஷ்பாபு, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை வாழ்த்தி ஊக்கமளித்தனா். ஏற்பாடுகளை மனோகா், காா்த்திகேயன், பாண்டியன் ஆகியோா் செய்தனா்.

கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவா்களின் அடையாளம் தெரிந்தது!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவா்களின் அடையாளம் தெரிந்தது. தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய்க்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழ... மேலும் பார்க்க

ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 2 போ் கைது!

கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (5... மேலும் பார்க்க

காவலூா் முருகன் கோயிலில் முளைப்பாரி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், காவலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை திரளானோா் முளைப்பாரி எடுத்துச் சென்று வழிபட்டனா். காவலூரில் உள்ள வள்ளி தேவசேனா சமேத குமாரசாமி பெருமான், மாரியம்மன், வீரனாா்,... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மழை!

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பாபநாசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது. மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா் என்றாா் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநா் எஸ். பத்மாவதி. தஞ்சாவூரில் மத்திய தகவல் மற்றும் ஒ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை சம்பவம்: 11 போ் மீது வழக்கு

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 11 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் விளாா் சாலை த... மேலும் பார்க்க