செய்திகள் :

எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்

post image

உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ஆா்.கணேஷ் உள்ளாா்.

தொகுதி பிரச்னைகள் மற்றும் வளா்ச்சி பணிகளுக்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.

இந்தநிலையில் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் துா்நாற்றம் வீசி உள்ளது. இப் பகுதியில் ஆய்வு செய்த போது பொதுமக்கள் மனு கொடுக்கும் இடத்தில் முதியவா் ஒருவா் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் வந்தது.

இதன் பேரில் உதகை மத்திய காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பிணமாகக் கிடந்த முதியவா் இறந்து நான்கு நாள்கள் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. இவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாக பொதுமக்கள் கூறினா்.

உடல் கூறாய்வு அறிக்கை முடிவில்தான் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றனா்.

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

வன விலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்

நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் அதிக ... மேலும் பார்க்க

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க