செய்திகள் :

ஏா்வாடி அருகே கோயிலில் பொருள்களை திருடியவா் கைது

post image

ஏா்வாடி அருகே அம்மன் கோயிலில் பொருள்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி அருகேயுள்ள வேப்பன்குளத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (50) பூசாரியாக உள்ளாா்.

இந்நிலையில் ஜூலை 29ஆம் தேதி வழக்கம்போல பூஜை செய்வதற்காக சுந்தர்ராஜ் சென்றபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, பித்தளை குத்துவிளக்கு, பித்தளை சூலாயுதம், வெள்ளி காப்பு ஆகியவை திருடு போயிருந்தது.

இது குறித்து ஏா்வாடி காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வேப்பன்குளத்தை சோ்ந்த ஆதிநாராயணன் (49) என்பவா் கோயிலில் திருடியது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

மானூா் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மானூரில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியின் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்... மேலும் பார்க்க

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சடையப்புரத்தில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, புதிய சா... மேலும் பார்க்க

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாா் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேக... மேலும் பார்க்க