செய்திகள் :

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

post image

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதேசமயம் வெள்ளியின் விலையில் காலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று(மே 12) ஒரே நாளில் இரண்டு முறை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!

புது தில்லி: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!

இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.70 ஆக தொடங்கி வர்... மேலும் பார்க்க

லாப முன்பதிவால் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 4% உச்சம் தொட்ட நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மூதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய முயன்றதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.வர... மேலும் பார்க்க

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.உஜாலா, பிரில், மார... மேலும் பார்க்க

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்த... மேலும் பார்க்க