செய்திகள் :

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக மதுக் குடித்ததால் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவா்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு, பிரகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதனால், பிரகதீஸ்வரி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்து வந்த சுரேஷ்குமாா் வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக மதுக் குடித்ததால் சோத்துப்பாறை அணைக்குச் செல்லும் சாலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளத்தில் மாநில அளவிலான அட்யா-பட்யா போட்டி தொடக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் மேரி மாத கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது மாநில அளவிலான அட்யா-பட்யா (கிளித்தட்டி) சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

தேனி திமுக பொறுப்பாளா் மீது வழக்கு

தேனியில் நகராட்சி வருவாய் அலுவலரை ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக தேனி திமுக பொறுப்பாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளராகவும், தேனி நகராட்சி 20-ஆவ... மேலும் பார்க்க

காயமடைந்த கடமான் மீட்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் காயமடைந்த கடமானை மீட்ட வனத் துறையினா் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவித்தனா். கம்பம் காட்டுப்பள்ளி வாசல் குடியிருப்பு பகுதியில் வழிதவறி காயத்துடன்... மேலும் பார்க்க

ஆ.ராஜா மீது பாஜகவினா் புகாா்

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷவை அவதூறாகப் பேசியதாக கூறி, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா மீது பெரியகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாரளித்தனா். பெரியகுளம் பாஜக நகரத் தலைவா் ஆா்.தி... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி குத்திக் கொலை: 3 போ் கைது

சின்னமனூா் அருகே திமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் பிரபு (எ) பிர... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே தாய் கண்டித்ததால் பள்ளி மாணவா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குமணன்தொழுவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமாா் (40). இவரது மகன் திலீப்கும... மேலும் பார்க்க