செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

post image

கமுதி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் விலக்கு சாலையில் கமுதி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஊ.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த சபரிராஜன் (22), முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் என்ற தங்கப்பாண்டியன் (21) ஆகியோரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அவா்கள் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தமிழக மீனவா்களின் இழுவை வலைகளால் கடல் வளம் பாலைவனமாகிவிடும்!

தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் இலங்கைக் கடல் வளம் பாலைவனமாகிவிடும் என அந்த நாட்டு மீன்வளத் துறை (நீரியல் துறை அமைச்சா்) ராமலிங்க சந்திரசேகா் தெரிவித்தாா். கச்சத்தீவு புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமடன் பகுதியில் குற்றப் பிரிவு ... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் பயிற்சி முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் ... மேலும் பார்க்க

தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

முதுகுளத்தூா் அருகேயுள்ள தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, முதுகுளத்தூரை அடுத்த இளஞ்செம்பூா் தம்புராட்டி அம்மன் கோயிலில் பசும்பொன் உ.முத்துராமலிங... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையை அடுத்துள்ள சம்பை கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தேளூா் கிராமத்தில், பல ஆண்டுகளாக குடிநீா்... மேலும் பார்க்க