செய்திகள் :

கடுகூரில் உலக மலேரியா தின விழிப்புணா்வு

post image

அரியலூா் மாவட்டம், கடுகூா் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக மகளிா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா தலைமை வகித்தாா். மாவட்ட மலேரியா அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட சுகாதார அலுவலரின் நோ்முக உதவியாளா் வகீல், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் பழனிவேல் ஆகியோா் கலந்து கொண்டு மலேரியா நோய் வராமல் தடுப்பது குறித்து பேசினா்.

நிகழ்ச்சியில் அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான வீரா்கள் கலந்து கொண்டனா்.நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

அரியலூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தன... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு அரியலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ... மேலும் பார்க்க

அரியலூரில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்கை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் ... மேலும் பார்க்க

அரியலூரில் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்ன... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா போட்டி அரியலூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவிதுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

\ புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்,... மேலும் பார்க்க