செய்திகள் :

கந்து வட்டிக் கொடுமை: தவெக உறுப்பினா் தற்கொலை

post image

கந்து வட்டிக் கொடுமையால் புதுச்சேரியில் தவெக உறுப்பினா் விக்ரம் தற்கொலை செய்து கொண்டது குறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கொசப்பாளையம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்ந்தவா் விக்ரம் (எ) விக்ரமன் (34). வேன் ஓட்டுநரான இவா், தவெக உறுப்பினராகவும் இருந்து வந்தாா்.

இவருக்கு மனைவி மேரி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்து கொண்ட விக்ரமன், தவெக தலைவா் நடிகா் விஜய்க்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளாா். அதில் கந்து வட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் தேரோட்டம்

அரியாங்குப்பம் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் திருத்தோ் வீதியுலா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலின் 61-ஆவது ஆண்ட... மேலும் பார்க்க

பி.எஸ்சி. நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியீடு

பி.எஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை சுகாதாரத் துறை இயக்குநரும் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான மருத்துவா் வி. ரவிச்சந்திரன் இதை வெளியிட்டாா். அரசு ஒதுக்... மேலும் பார்க்க

மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மின் துறை தலைவா் அலுவலகத்தை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்து... மேலும் பார்க்க

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 6 கடைசி நாள்

புதுவையில் நீட் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் சமா்ப்பிக்க இணையதளத்தின் வழியாக வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. முதுநிலை பல் மருத்துவப் படிப்பில்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்

குப்பைகள் அகற்றப்படாததைத் கண்டித்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். புதுச்சேரியில் நீண்ட காலமாக ஸ்வச் பாரத் என்ற தனி... மேலும் பார்க்க

8 ஆம் தேதி ரயில் சேவையில் தாமதம்

புதுச்சேரிக்கான பயணிகள் ரயில் சேவையில் ஜூலை 8-ஆம் தேதி 30 நிமிஷங்கள் தாமதம் ஏற்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து அன்று காலை 6.35 மணிக்குப் புறப்பட்டு புதுச்சேரி செல்... மேலும் பார்க்க