செய்திகள் :

கன்னியாகுமரியில் சிலம்பப் போட்டி

post image

கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி எதிரேயுள்ள கே.கே.ஆா். அகாதெமியில் கோடை விடுமுறை பயிற்சி மாணவா்களுக்கான சிலம்பப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சிக்கு, அகாதெமி நிறுவனா் ஹெச். ராஜ் தலைமை வகித்தாா். போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் தொடக்கிவைத்தாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வா் சரிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போட்டியில், தென்மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள்

களியக்காவிளை அருகே கேரளப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் அறக்கட்டளை சாா்பில் கடந்த 27 ஆண்டு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க