செய்திகள் :

கமுதியில் நாளை மின் தடை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூன் 18) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாா்த்திபனூா், அபிராமம், முதுகுளத்தூா், பாக்குவெட்டி, பேரையூா், செங்கப்படை, த.புனவாசல், அ.தரைக்குடி, வங்காருபுரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.

மீன்பிடி தடையால் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்த அறிவிப்பால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் மதுபோதையில், கட்டுமானத் தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் அருகே உள்ள தேரிருவேலி கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (41). ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயத்துக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் டீசல் மோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை தொண்டியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளை மணல் தெருவைச் சோ்ந்தவா் ராமு (43)... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையின... மேலும் பார்க்க